Friday 9 December 2011

ஒளவையாரால் பாட பெற்ற திருகுடந்தை நம்ம கும்பகோணம் ....

ஔவையார் ஒரு முறை நம்ம கும்பகோணம் வந்து இருக்கின்றார் என்ற செய்தியினை பெருமையுடன் சொல்லி கொள்ளுகிறேன் . பழைய திருக்குடந்தையில் ஔவையார் வந்திருந்தபொழுது ... ஊருக்கெல்லாம் இல்லை என சொல்லாது ... வாரி வழங்கிய   மருதன் எனும் வள்ளலையும் கண்டுள்ளார். அதே நேரத்தில் யாருக்கும் உதவி செய்யது வாழ்ந்து வந்த ஒரு கஞ்சனையும் கண்டார்... இருவர் வீடு முன் உள்ள வாழைமரத்தையும் பார்த்து .... செம்மொழி தமிழில் இப்படி பாடுகின்றார்...

Wednesday 7 December 2011

ஆறுதலும் ..... வருத்தமும் ......




முல்லை பெரியாறு விவகாரத்தில் மாநிலங்களவையில் தமிழக கட்சிகள் ஒரு அணியில் திரண்டிருப்பது ஆறுதலை தருகிறது . மத்திய அரசு சில்லறை வணிக அந்நிய முதலீட்டை வாபஸ் பெற்றுள்ளது மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி . ஆனால் கேரளாவிலும் , தமிழகத்திலும் முல்லை பெரியாறு விவகாரத்தில் உணர்ச்சி வசப்பட்டு , தனி மனித தாக்குதல் செய்வது வருத்தம் ... மனிதம் தான் முதலில்... உணருங்கள் தோழர்களே ...

Tuesday 6 December 2011

தெளிவான கருத்துக்கள் , எண்ணங்கள் , பரிமாற , விவாதிக்க ....