Wednesday 7 December 2011

ஆறுதலும் ..... வருத்தமும் ......




முல்லை பெரியாறு விவகாரத்தில் மாநிலங்களவையில் தமிழக கட்சிகள் ஒரு அணியில் திரண்டிருப்பது ஆறுதலை தருகிறது . மத்திய அரசு சில்லறை வணிக அந்நிய முதலீட்டை வாபஸ் பெற்றுள்ளது மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி . ஆனால் கேரளாவிலும் , தமிழகத்திலும் முல்லை பெரியாறு விவகாரத்தில் உணர்ச்சி வசப்பட்டு , தனி மனித தாக்குதல் செய்வது வருத்தம் ... மனிதம் தான் முதலில்... உணருங்கள் தோழர்களே ...

No comments:

Post a Comment